எடப்பாடி துதிபாடிகளின் கவனத்திற்கு!
சமூக ஊடகங்களில் தற்பொழுது நடக்கும் பெரிய அக்கப்போர் என்னவென்றால் அரசியல் புரிதல் இல்லாத சில தமிழர்களைச் சொல்லலாம், இவர்கள் எடப்பாடியை நம்பும் அளவிற்கு எடப்பாடி என்ன செய்து கிழித்துவிட்டார் என்று நிச்சயம் புரியவில்லை.